விடியல் பிறக்கும் போது வலிந்து போர்த்திய இருள் அகலும் வன்னிமகள். எஸ்.கே.சஞ்சிகா 1963-11-29 இல் பிறந்த இராசையா வாத்தியாரின் மகன் பார்த்தீபன் தற்போது இருந்திருந்தால், 57 வயதை அடைந்திருப்பான். யாழ் பல்கலைக்கழகத்தில்  மருத்துவபீடத்தில் கல்விகற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த காரணத்தால், ஒரு தலைசிறந்த மருத்துவநிபுduhக திகழ்ந்திருப்பான். சொத்துப்பத்து சுகபோகம் நிறைந்த நல்வாழ்வு அமையப்பெற்றிருக்கும். இனிமையான திருமண உறவில் இரண்டோ மூன்றோ பிள்ளைகளைப்பெற்றிருப்பான். துல்லியமாக கணக்கிட்டுப்பார்த்தால்,பேரப்பிள்ளைகளையும் காணும் வாய்ப்பைப் பெற்றிருப்பான். ஆனால் பார்த்தீபன் இன விடுதலை உள்ள ஒரு புரட்சியாளனாக, … Continue reading